இந்தியாவில் முதன் முதலாக Datawind நிறுவனத்தினர் மிகக்குறைந்த விலையே உள்ள Tablet கணினிகளை அறிமுகம் செய்து வைத்துள்ளனர். இதற்க்கு ஆகாஷ் என்று பெயரிட்டு உள்ளனர். Datawind நிறுவனத்தினர் ரூபாய் 2,250 விலையில் 10,000 கணினிகளை Indian National Mission for Education என்ற அமைப்புக்கு வழங்கி உள்ளனர். அந்த கணினிகளை IIT, REC, BITS களில் பயிலும் மாணவர்கள் உபயோகப்படுத்தி கொண்டு உள்ளனர். இப்பொழுது Datawind நிறுவனத்தினர் இந்த Tablet கணினிகளை பொது மக்களின் பயன்பாட்டிற்கு வெளியிட உள்ளனர். இதன் விலை Rs 3,000 என நிரனயிதுள்ளனர். இதனுடன் Rs. 400 மதிப்புள்ள கீபோர்ட் ஒன்றும் வழங்குகின்றனர். ஆக மொத்த விலை Rs. 3,400 ஆகும். இதன் சிறப்பம்சங்களும் ஆன்லைனில் எப்படி முன்பதிவு செய்வது என்றும் கீழே காணலாம்.
உள்ளங்களை நேசிப்பவர்கள்
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
இது சதுரகிரி மலை பயணத்தை பற்றிய பதிவு... எனது நண்பர்களோடு 17.05.2012 ( வியாழன்) அன்று சதுரகிரி பயணம் மேற்கொண்டோம் அதன் அனுபவங்களையு...
-
ஆய கலைகளை அறுபத்து நான்கு வகையாக பிரித்துள்ளனர் , அவைகளின் பட்டியல்.. 1. அக்கரவிலக்கணம் 2. இலிகிதம் ...
-
சர்தார்ஜி சர்தார்ஜி ரோட்டில நடந்து போகும்போது வழியில வாழைப்பழத்தோல் கிடக்கறதப்பாக்காம வழுக்கி விழுந்துட்டார். மறு நாள் அதேமாதிரி வாழைப்பழ...
-
ஒவ்வொருவருக்கும் தன் உடல் எந்த அளவில் இருக்க வேண்டும் என்ற தனிப்பட்ட எதிர்பார்ப்புக்கள் இருக்கும். ஆனாலும் மருத்துவ ரீதியாக ஒருவர் சுகதேக...
-
தினமும் இரவு பரோட்டா சாப்பிட்டால்தான் சாப்பிட்ட திருப்திகிடைக்கிறதா ? உங்களுக்குத்தான் இந்தப் பதிவு...... இன்று தமிழகம் முழுவதும்...
-
சிவன்மலையின் மகிமைகள்-1 அன்பார்ந்த ஆன்மீக வாசகர்களே கொங்கு மண்டலமான திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டத்தில் சிவன்மலை எனும் சிவவ...
-
இன்று 63 ம் குடியரசு தினத்தில் இப்பதிவை உங்களுடன் பகிர்ந்துகொள்ள பெருமைபடுகிறேன் . உலகம்முழுவதும் இருக்கும் என் இந்தியமக்களுக்கு என...
-
பூனைக்கும் எலிக்கும் இடையேயான போட்டியில் பெரும்பாலும் எலியே வெற்றி பெறுகிறது. காரணம்: பூனை உணவிற்காக ஓடுகி...
-
கொங்கு மண்டலமான திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டத்தில் சிவன்மலை எனும் சிவவாக்கியரின் சித்தர்மலை உள்ளது. இம்மலையானது சிவனின் உருவமான லி...
-
கொங்குநாட்டில் பஞ்சபூத திருத்தலங்கள் நமது கொங்குநாட்டில் அடியார்களால் பாடல்பெற்ற பிரசித்திபெற்ற திருத்தலங்கள் பல உள்ளன, அவற்றுள் பஞ்சபூ...
No comments:
Post a Comment