உள்ளங்களை நேசிப்பவர்கள்

Saturday, July 30, 2011

ஆயகலைகள் அறுபத்து நான்கு எவை தெரியுமா!

ஆய கலைகளை அறுபத்து நான்கு வகையாக பிரித்துள்ளனர், அவைகளின் பட்டியல்..

1. அக்கரவிலக்கணம்             
2.
இலிகிதம்
                                                                    
3.
கணிதம்
                     
4.
வேதம்

5.
புராணம்
6.
வியாகரணம்

7.
நீதி சாத்திரம்
8.
சோதிட சாத்திரம்
9.
தர்ம சாத்திரம்
10.
யோக சாத்திரம்
11.
மந்திர சாத்திரம்
12.
சகுன சாத்திரம்
13.
சிற்ப சாத்திரம்
14.
வைத்திய சாத்திரம்
15.
உருவ சாத்திரம்
16.
இதிகாசம்
17.
காவியம்
18.
அலங்காரம்

19.
மதுரபாடனம்
20.
நாடகம்
21.
நிருத்தம்
22.
சத்தப்பிரமம்
23.
வீணை
24.
வேணு
25.
மிருதங்கம்
26.
தாளம்
27.
அத்திரப்பரீட்சை
28.
கனகபரீட்சை
29.
ரத பரீட்சை
30.
கசபரீட்சை
31.
அசுவபரீட்சை
32.
ரத்திரனப்பரீட்சை
33.
பூமிபரீட்சை
34.
சங்ககிராம இலக்கணம்
35.
மல்யுத்தம்
36.
ஆகரூடணம்
37.
உச்சாடணம்
38.
விந்து வேடணம்
39.
மதன சாத்திரம்
40.
மோகனம்
41.
வசீகரணம்
42.
ரசவாதம்
43.
காந்தருவவாதம்
44.
பைபீலவாதம்
45.
கவுத்துக வாதம்
46.
தாது வாதம்
47.
காருடம்
48.
நட்டம்
49.
முட்டி
50.
ஆகாயப் பிரவேசம்
51.
ஆகாய கமணம்
52.
பரகாயப் பிரவேசம்
53.
அதிரிசயம்
54.
இந்திரசாபம்
55.
மகேந்திரசாபம்
56.
அக்கினித்தம்பம்
57.
சலத்தம்பம்
58.
வாயுத்தம்பம்
59.
நிட்டித்தம்பம்
60.
வாக்குத்தம்பம்
61.
சுக்கிலத்தம்பம்
62.
கன்னத்தம்பம்
63.
கட்கத் தம்பம்
64.
அவத்தைப் பிரயோகம்

No comments:

Popular Posts