இந்தியாவில் முதன் முதலாக Datawind நிறுவனத்தினர் மிகக்குறைந்த விலையே உள்ள Tablet கணினிகளை அறிமுகம் செய்து வைத்துள்ளனர். இதற்க்கு ஆகாஷ் என்று பெயரிட்டு உள்ளனர். Datawind நிறுவனத்தினர் ரூபாய் 2,250 விலையில் 10,000 கணினிகளை Indian National Mission for Education என்ற அமைப்புக்கு வழங்கி உள்ளனர். அந்த கணினிகளை IIT, REC, BITS களில் பயிலும் மாணவர்கள் உபயோகப்படுத்தி கொண்டு உள்ளனர். இப்பொழுது Datawind நிறுவனத்தினர் இந்த Tablet கணினிகளை பொது மக்களின் பயன்பாட்டிற்கு வெளியிட உள்ளனர். இதன் விலை Rs 3,000 என நிரனயிதுள்ளனர். இதனுடன் Rs. 400 மதிப்புள்ள கீபோர்ட் ஒன்றும் வழங்குகின்றனர். ஆக மொத்த விலை Rs. 3,400 ஆகும். இதன் சிறப்பம்சங்களும் ஆன்லைனில் எப்படி முன்பதிவு செய்வது என்றும் கீழே காணலாம்.
உள்ளங்களை நேசிப்பவர்கள்
Friday, November 25, 2011
Tuesday, November 22, 2011
தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகளை 360 டிகிரி கோணத்தில் பார்க்க
இந்திய கட்டிட கலைகள் உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றது. நம்முடைய கட்டிட கலைகளை காண்பவே வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் நம் நாட்டிருக்கு படை எடுக்கின்றனர். தமிழகத்திலும் பல பிரசித்தி பெற்ற கோவில்களும்,தேவாலயங்களும், மசூதிகளும் நிறைந்து காணப்படுகின்றன. இந்த ஆலயங்கள் அனைத்தையும் 360 டிகிரி கோணத்தில் பார்க்கலாம் வாருங்கள்.
- இந்த சேவையை பிரபல செய்தி நிறுவனமான தினமலர் நமக்கு வழங்குகிறது.
- இந்த தலத்தில் சுமார் பிரசி பெற்ற 50 கோவில்களை நாம் 360 டிகிரி கோணத்தில் பார்த்து ரசிக்கலாம்.
- தமிழத்தில் மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளாவில் உள்ள சில தளங்களும் இந்த பட்டியலில் உள்ளது.
- இந்த இணைய தளத்திருக்கு சென்று உங்களுக்கு தேவையான கோவிலின் மீது க்ளிக் செய்தால் அந்த கோவிலை நீங்கள் 360 டிகிரி கோணத்தில் பார்த்து கொள்ளலாம்.
- இந்த முறையில் நாம் பார்க்கும் பொழுது கோபுரத்தின் மீது உள்ள சிற்பங்களை கூட தெளிவாக பார்க்க முடியும். இந்த வசதி நேரில் சென்று பார்த்தல் கூட கிடைக்காது.
- இதற்க்கு உங்கள் இணைய இணைப்பு சற்று வேகமாக இருந்தால் பார்ப்பதற்கு ஏதுவாக இருக்கும்
இந்த தளத்திற்கு செல்ல - Temples 360` View
Subscribe to:
Posts (Atom)
Popular Posts
-
இது சதுரகிரி மலை பயணத்தை பற்றிய பதிவு... எனது நண்பர்களோடு 17.05.2012 ( வியாழன்) அன்று சதுரகிரி பயணம் மேற்கொண்டோம் அதன் அனுபவங்களையு...
-
ஆய கலைகளை அறுபத்து நான்கு வகையாக பிரித்துள்ளனர் , அவைகளின் பட்டியல்.. 1. அக்கரவிலக்கணம் 2. இலிகிதம் ...
-
சர்தார்ஜி சர்தார்ஜி ரோட்டில நடந்து போகும்போது வழியில வாழைப்பழத்தோல் கிடக்கறதப்பாக்காம வழுக்கி விழுந்துட்டார். மறு நாள் அதேமாதிரி வாழைப்பழ...
-
ஒவ்வொருவருக்கும் தன் உடல் எந்த அளவில் இருக்க வேண்டும் என்ற தனிப்பட்ட எதிர்பார்ப்புக்கள் இருக்கும். ஆனாலும் மருத்துவ ரீதியாக ஒருவர் சுகதேக...
-
தினமும் இரவு பரோட்டா சாப்பிட்டால்தான் சாப்பிட்ட திருப்திகிடைக்கிறதா ? உங்களுக்குத்தான் இந்தப் பதிவு...... இன்று தமிழகம் முழுவதும்...
-
சிவன்மலையின் மகிமைகள்-1 அன்பார்ந்த ஆன்மீக வாசகர்களே கொங்கு மண்டலமான திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டத்தில் சிவன்மலை எனும் சிவவ...
-
இன்று 63 ம் குடியரசு தினத்தில் இப்பதிவை உங்களுடன் பகிர்ந்துகொள்ள பெருமைபடுகிறேன் . உலகம்முழுவதும் இருக்கும் என் இந்தியமக்களுக்கு என...
-
பூனைக்கும் எலிக்கும் இடையேயான போட்டியில் பெரும்பாலும் எலியே வெற்றி பெறுகிறது. காரணம்: பூனை உணவிற்காக ஓடுகி...
-
கொங்கு மண்டலமான திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டத்தில் சிவன்மலை எனும் சிவவாக்கியரின் சித்தர்மலை உள்ளது. இம்மலையானது சிவனின் உருவமான லி...
-
கொங்குநாட்டில் பஞ்சபூத திருத்தலங்கள் நமது கொங்குநாட்டில் அடியார்களால் பாடல்பெற்ற பிரசித்திபெற்ற திருத்தலங்கள் பல உள்ளன, அவற்றுள் பஞ்சபூ...